Wednesday, November 6, 2013

நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;




THANKS TO POOMAALAI PALANI

Wednesday, September 4, 2013

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பூண்டு
இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளை
இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

பசலைக் கீரை
பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது

மிளகு
மிளகு என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகு விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

தக்காளி
இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.

தர்பூசணி
தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

ஆப்பிள்
பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

முந்திரி
ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

  • சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

    Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
    Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன்

    Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
    Adalarasan - ஆடலரசன்
    Adalazagan - ஆடலழ

    Adalerran - அடலேற்றன்
    Adalvallan - ஆடல்வல்லான்
    Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
    Adalvidaiyan - அடல்விடையான்
    Adangakkolvan - அடங்கக்கொள்வான்
    Adarchadaiyan - அடர்ச்சடையன்
    Adarko - ஆடற்கோ
    Adhaladaiyan - அதலாடையன்
    Adhi - ஆதி
    Adhibagavan - ஆதிபகவன்
    Adhipuranan - ஆதிபுராணன்
    Adhiraiyan - ஆதிரையன்
    Adhirthudiyan - அதிர்துடியன்
    Adhirunkazalon - அதிருங்கழலோன்
    Adhiyannal - ஆதியண்ணல்
    Adikal - அடிகள்
    Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
    Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
    Adumnathan - ஆடும்நாதன்
    Agamabodhan - ஆகமபோதன்
    Agamamanon - ஆகமமானோன்
    Agamanathan - ஆகமநாதன்
    Aimmukan - ஐம்முகன்
    Aindhadi - ஐந்தாடி
    Aindhukandhan - ஐந்துகந்தான்
    Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
    Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
    Ainthozilon - ஐந்தொழிலோன்
    Aivannan - ஐவண்ணன்
    Aiyamerpan - ஐயமேற்பான்
    Aiyan - ஐயன்
    Aiyar - ஐயர்
    Aiyaranindhan - ஐயாறணிந்தான்
    Aiyarrannal - ஐயாற்றண்ணல்
    Aiyarrarasu - ஐயாற்றரசு
    Akandan - அகண்டன்
    Akilankadandhan - அகிலங்கடந்தான்
    Alagaiyanrozan - அளகையன்றோழன்
    Alakantan - ஆலகண்டன்
    Alalamundan - ஆலாலமுண்டான்
    Alamarchelvan - ஆலமர்செல்வன்
    Alamardhevan - ஆலமர்தேன்
    Alamarpiran - ஆலமர்பிரான்
    Alamidarran - ஆலமிடற்றான்
    Alamundan - ஆலமுண்டான்
    Alan - ஆலன்
    Alaniizalan - ஆலநீழலான்
    Alanthurainathan - ஆலந்துறைநாதன்
    Alappariyan - அளப்பரியான்
    Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
    Alavayadhi - ஆலவாய்ஆதி
    Alavayannal - ஆலவாயண்ணல்
    Alavilan - அளவிலான்
    Alavili - அளவிலி
    Alavilpemman - ஆலவில்பெம்மான்
    Aliyan - அளியான்
    Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
    Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
    Aluraiadhi - ஆலுறைஆதி
    Amaivu - அமைவு
    Amaiyanindhan - ஆமையணிந்தன்
    Amaiyaran - ஆமையாரன்
    Amaiyottinan - ஆமையோட்டினன்
    Amalan - அமலன்
    Amararko - அமரர்கோ
    Amararkon - அமரர்கோன்
    Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
    Ambalaththiisan - அம்பலத்தீசன்
    Ambalavan - அம்பலவான்
    Ambalavanan - அம்பலவாணன்
    Ammai - அம்மை
    Amman - அம்மான்
    Amudhan - அமுதன்
    Amudhiivallal - அமுதீவள்ளல்
    Anaiyar - ஆனையார்
    Anaiyuriyan - ஆனையுரியன்
    Anakan - அனகன்
    Analadi - அனலாடி
    Analendhi - அனலேந்தி
    Analuruvan - அனலுருவன்
    Analviziyan - அனல்விழியன்
    Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
    Anandhan - ஆனந்தன்
    Anangkan - அணங்கன்
    Ananguraipangan - அணங்குறைபங்கன்
    Anarchadaiyan - அனற்சடையன்
    Anarkaiyan - அனற்கையன்
    Anarrun - அனற்றூண்
    Anathi - அனாதி
    Anay - ஆனாய்
    Anban - அன்பன்
    Anbarkkanban - அன்பர்க்கன்பன்
    Anbudaiyan - அன்புடையான்
    Anbusivam - அன்புசிவம்
    Andakai - ஆண்டகை
    Andamurththi - அண்டமூர்த்தி
    Andan - அண்டன்
    Andan - ஆண்டான்
    Andavan - ஆண்டவன்
    Andavanan - அண்டவாணன்
    Andhamillariyan - அந்தமில்லாரியன்
    Andhivannan - அந்திவண்ணன்
    Anekan - அனேகன்/அநேகன்
    Angkanan - அங்கணன்
    Anip Pon - ஆணிப் பொன்
    Aniyan - அணியன்
    Anna - அண்ணா
    Annai - அன்னை
    Annamalai - அண்ணாமலை
    Annamkanan - அன்னம்காணான்
    Annal - அண்ணல்
    Anthamillan - அந்தமில்லான்
    Anthamilli - அந்தமில்லி
    Anthanan - அந்தணன்
    Anthiran - அந்திரன்
    Anu - அணு
    Anychadaiyan - அஞ்சடையன்
    Anychadiyappan - அஞ்சாடியப்பன்
    Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
    Anychaiyappan - அஞ்சையப்பன்
    Anychezuththan - அஞ்செழுத்தன்
    Anychezuththu - அஞ்செழுத்து
    Appanar - அப்பனார்
    Araamuthu - ஆராஅமுது
    Aradharanilayan - ஆறாதாரநிலயன்
    Araiyaniyappan - அறையணியப்பன்
    Arakkan - அறக்கண்
    Arakkodiyon - அறக்கொடியோன்
    Aran - அரன்
    Aranan - ஆரணன்
    Araneri - அறநெறி
    Aranivon - ஆறணிவோன்
    Araravan - ஆரரவன்
    Arasu - அரசு
    Araththurainathan - அரத்துறைநாதன்
    Aravachaiththan - அரவசைத்தான்
    Aravadi - அரவாடி
    Aravamudhan - ஆராவமுதன்
    Aravan - அறவன்
    Aravaniyan - அரவணியன்
    Aravanychudi - அரவஞ்சூடி
    Aravaraiyan - அரவரையன்
    Aravarcheviyan - அரவார்செவியன்
    Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
    Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
    Aravendhi - அரவேந்தி
    Aravidaiyan - அறவிடையான்
    Arazagan - ஆரழகன்
    Arccithan - அர்ச்சிதன்
    Archadaiyan - ஆர்சடையன்
    Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
    Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
    Arikkumariyan - அரிக்குமரியான்
    Arivaipangan - அரிவைபங்கன்
    Arivan - அறிவன்
    Arivu - அறிவு
    Arivukkariyon - அறிவுக்கரியோன்
    Ariya Ariyon - அரியஅரியோன்
    Ariya Ariyon - அறியஅரியோன்
    Ariyan - ஆரியன்
    Ariyan - அரியான்
    Ariyasivam - அரியசிவம்
    Ariyavar - அரியவர்
    Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
    Ariyorukuran - அரியோருகூறன்
    Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
    Arpudhan - அற்புதன்
    Aru - அரு
    Arul - அருள்
    Arulalan - அருளாளன்
    Arulannal - அருளண்ணல்
    Arulchodhi - அருள்சோதி
    Arulirai - அருளிறை
    Arulvallal - அருள்வள்ளல்
    Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
    Arulvallan - அருள்வல்லான்
    Arumalaruraivan - அறுமலருறைவான்
    Arumani - அருமணி
    Arumporul - அரும்பொருள்
    Arunmalai - அருண்மலை
    Arunthunai - அருந்துணை
    Aruran - ஆரூரன்
    Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
    Arurmudiyan - ஆறூர்முடியன்
    Arut Kuththan - அருட்கூத்தன்
    Arutchelvan - அருட்செல்வன்
    Arutchudar - அருட்சுடர்
    Aruththan - அருத்தன்
    Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
    Arutpizambu - அருட்பிழம்பு
    Aruvan - அருவன்
    Aruvuruvan - அருவுருவன்
    Arvan - ஆர்வன்
    Athikunan - அதிகுணன்
    Athimurththi - ஆதிமூர்த்தி
    Athinathan - ஆதிநாதன்
    Athipiran - ஆதிபிரான்
    Athisayan - அதிசயன்
    Aththan - அத்தன்
    Aththan - ஆத்தன்
    Aththichudi - ஆத்திச்சூடி
    Atkondan - ஆட்கொண்டான்
    Attugappan - ஆட்டுகப்பான்
    Attamurthy - அட்டமூர்த்தி
    Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
    Avinasi - அவிநாசி
    Avinasiyappan - அவிநாசியப்பன்
    Avirchadaiyan - அவிர்ச்சடையன்
    Ayavandhinathan - அயவந்திநாதன்
    Ayirchulan - அயிற்சூலன்
    Ayizaiyanban - ஆயிழையன்பன்
    Azagukadhalan - அழகுகாதலன்
    Azakan - அழகன்
    Azal Vannan - அழல்வண்ணன்
    Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
    Azalmeni - அழல்மேனி
    Azarkannan - அழற்கண்ணன்
    Azarkuri - அழற்குறி
    Azicheydhon - ஆழிசெய்தோன்
    Azi Indhan - ஆழி ஈந்தான்
    Azivallal - ஆழிவள்ளல்
    Azivilan - அழிவிலான்
    Aziyan - ஆழியான்
    Aziyar - ஆழியர்
    Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
    Bagampennan - பாகம்பெண்ணன்
    Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
    Budhappadaiyan - பூதப்படையன்
    Budhavaninathan - பூதவணிநாதன்
    Buvan - புவன்
    Buvanankadandholi - புவனங்கடந்தொளி
    Chadaimudiyan - சடைமுடியன்
    Chadaiyan - சடையன்
    Chadaiyandi - சடையாண்டி
    Chadaiyappan - சடையப்பன்
    Chalamanivan - சலமணிவான்
    Chalamarchadaiyan - சலமார்சடையன்
    Chalanthalaiyan - சலந்தலையான்
    Chalanychadaiyan - சலஞ்சடையான்
    Chalanychudi - சலஞ்சூடி
    Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
    Changarthodan - சங்கார்தோடன்
    Changarulnathan - சங்கருள்நாதன்
    Chandramouli - சந்ரமௌலி
    Chargunanathan - சற்குணநாதன்
    Chattainathan - சட்டைநாதன்
    Chattaiyappan - சட்டையப்பன்
    Chekkarmeni - செக்கர்மேனி
    Chemmeni - செம்மேனி
    Chemmeni Nathan - செம்மேனிநாதன்
    Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
    Chemmeniyamman - செம்மேனியம்மான்
    Chempavalan - செம்பவளன்
    Chemporchodhi - செம்பொற்சோதி
    Chemporriyagan - செம்பொற்றியாகன்
    Chemporul - செம்பொருள்
    Chengkankadavul - செங்கன்கடவுள்
    Chenneriyappan - செந்நெறியப்பன்
    Chenychadaiyan - செஞ்சடையன்
    Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
    Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
    Cherakkaiyan - சேராக்கையன்
    Chetchiyan - சேட்சியன்
    Cheyizaibagan - சேயிழைபாகன்
    Cheyizaipangan - சேயிழைபங்கன்
    Cheyyachadaiyan - செய்யச்சடையன்
    Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
    Chiththanathan - சித்தநாதன்
    Chittan - சிட்டன்
    Chivan - சிவன்
    Chodhi - சோதி
    Chodhikkuri - சோதிக்குறி
    Chodhivadivu - சோதிவடிவு
    Chodhiyan - சோதியன்
    Chokkalingam - சொக்கலிங்கம்
    Chokkan - சொக்கன்
    Chokkanathan - சொக்கநாதன்
    Cholladangan - சொல்லடங்கன்
    Chollarkariyan - சொல்லற்கரியான்
    Chollarkiniyan - சொல்லற்கினியான்
    Chopura Nathan - சோபுரநாதன்
    Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
    Chudalaiyadi - சுடலையாடி
    Chudar - சுடர்
    Chudaramaimeni - சுடரமைமேனி
    Chudaranaiyan - சுடரனையான்
    Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
    Chudarendhi - சுடரேந்தி
    Chudarkkannan - சுடர்க்கண்ணன்
    Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
    Chudarkuri - சுடற்குறி
    Chudarmeni - சுடர்மேனி
    Chudarnayanan - சுடர்நயனன்
    Chudaroli - சுடரொளி
    Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
    Chudarviziyan - சுடர்விழியன்
    Chulaithiirththan - சூலைதீர்த்தான்
    Chulamaraiyan - சூலமாரையன்
    Chulappadaiyan - சூலப்படையன்
    Dhanu - தாணு
    Dhevadhevan - தேவதேவன்
    Dhevan - தேவன்
    Edakanathan - ஏடகநாதன்
    Eduththapadham - எடுத்தபாதம்
    Ekamban - ஏகம்பன்
    Ekapathar - ஏகபாதர்
    Eliyasivam - எளியசிவம்
    Ellaiyiladhan - எல்லையிலாதான்
    Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
    Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
    Emperuman - எம்பெருமான்
    Enakkomban - ஏனக்கொம்பன்
    Enanganan - ஏனங்காணான்
    Enaththeyiran - ஏனத்தெயிறான்
    Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
    Engunan - எண்குணன்
    Enmalarchudi - எண்மலர்சூடி
    Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
    Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
    Ennuraivan - எண்ணுறைவன்
    Ennuyir - என்னுயிர்
    Enrumezilan - என்றுமெழிலான்
    Enthai - எந்தை
    Enthay - எந்தாய்
    En Tholar - எண் தோளர்
    Entolan - எண்டோளன்
    Entolavan - எண்டோளவன்
    Entoloruvan - எண்டோளொருவன்
    Eramarkodiyan - ஏறமர்கொடியன்
    Ereri - ஏறெறி
    Eripolmeni - எரிபோல்மேனி
    Eriyadi - எரியாடி
    Eriyendhi - எரியேந்தி
    Erran - ஏற்றன்
    Erudaiiisan - ஏறுடைஈசன்
    Erudaiyan - ஏறுடையான்
    Erudheri - எருதேறி
    Erudhurvan - எருதூர்வான்
    Erumbiisan - எரும்பீசன்
    Erurkodiyon - ஏறூர்கொடியோன்
    Eruyarththan - ஏறுயர்த்தான்
    Eyilattan - எயிலட்டான்
    Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
    Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
    Ezukadhirmeni - எழுகதிமேனி
    Ezulakali - ஏழுலகாளி
    Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
    Gangaichchadiayan - கங்கைச்சடையன்
    Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
    Gangaichudi - கங்கைசூடி
    Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
    Gnanakkan - ஞானக்கண்
    Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
    Gnanamurththi - ஞானமூர்த்தி
    Gnanan - ஞானன்
    Gnananayakan - ஞானநாயகன்
    Guru - குரு
    Gurumamani - குருமாமணி
    Gurumani - குருமணி
    Idabamurvan - இடபமூர்வான்
    Idaimarudhan - இடைமருதன்
    Idaiyarrisan - இடையாற்றீசன்
    Idaththumaiyan - இடத்துமையான்
    Ichan - ஈசன்
    Idili - ஈடிலி
    Iirottinan - ஈரோட்டினன்
    Iisan - ஈசன்
    Ilakkanan - இலக்கணன்
    Ilamadhichudi - இளமதிசூடி
    Ilampiraiyan - இளம்பிறையன்
    Ilangumazuvan - இலங்குமழுவன்
    Illan - இல்லான்
    Imaiyalkon - இமையாள்கோன்
    Imaiyavarkon - இமையவர்கோன்
    Inaiyili - இணையிலி
    Inamani - இனமணி
    Inban - இன்பன்
    Inbaniingan - இன்பநீங்கான்
    Indhusekaran - இந்துசேகரன்
    Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
    Iniyan - இனியன்
    Iniyan - இனியான்
    Iniyasivam - இனியசிவம்
    Irai - இறை
    Iraivan - இறைவன்
    Iraiyan - இறையான்
    Iraiyanar - இறையனார்
    Iramanathan - இராமநாதன்
    Irappili - இறப்பிலி
    Irasasingkam - இராசசிங்கம்
    Iravadi - இரவாடி
    Iraviviziyan - இரவிவிழியன்
    Irilan - ஈறிலான் -
    Iruvareththuru - இருவரேத்துரு
    Iruvarthettinan - இருவர்தேட்டினன்
    Isaipadi - இசைபாடி
    Ittan - இட்டன்
    Iyalbazagan - இயல்பழகன்
    Iyamanan - இயமானன்
    Kadaimudinathan - கடைமுடிநாதன்
    Kadalvidamundan - கடல்விடமுண்டான்
    Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
    Kadavul - கடவுள்
    Kadhir Nayanan - கதிர்நயனன்
    Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
    Kaichchinanathan - கைச்சினநாதன்
    Kalabayiravan - காலபயிரவன்
    Kalai - காளை
    Kalaikan - களைகண்
    Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
    Kalaiyan - கலையான்
    Kalaiyappan - காளையப்பன்
    Kalakalan - காலகாலன்
    Kalakandan - காளகண்டன்
    Kalarmulainathan - களர்முளைநாதன்
    Kalirruriyan - களிற்றுரியன்
    Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
    Kallalnizalan - கல்லால்நிழலான்
    Kalvan - கள்வன்
    Kamakopan - காமகோபன்
    Kamalapathan - கமலபாதன்
    Kamarkayndhan - காமற்காய்ந்தான்
    Kanaladi - கனலாடி
    Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
    Kanalendhi - கனலேந்தி
    Kanalmeni - கனல்மேனி
    Kanalviziyan - கனல்விழியன்
    Kananathan - கணநாதன்
    Kanarchadaiyan - கனற்ச்சடையன்
    Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
    Kandan - கண்டன்
    Kandthanarthathai - கந்தனார்தாதை
    Kandikaiyan - கண்டிகையன்
    Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
    Kangkalar - கங்காளர்
    Kangkanayakan - கங்காநாயகன்
    Kani - கனி
    Kanichchivanavan - கணிச்சிவாணவன்
    Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
    Kanna - கண்ணா
    Kannalan - கண்ணாளன்
    Kannayiranathan - கண்ணாயிரநாதன்
    Kannazalan - கண்ணழலான்
    Kannudhal - கண்ணுதல்
    Kannudhalan - கண்ணுதலான்
    Kantankaraiyan - கண்டங்கறையன்
    Kantankaruththan - கண்டங்கருத்தான்
    Kapalakkuththan - காபாலக்கூத்தன்
    Kapali - கபாலி
    Kapali - காபாலி
    Karaikkantan - கறைக்கண்டன்
    Karaimidarran - கறைமிடற்றன்
    Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
    Karanan - காரணன்
    Karandthaichchudi - கரந்தைச்சூடி
    Karaviiranathan - கரவீரநாதன்
    Kariyadaiyan - கரியாடையன்
    Kariyuriyan - கரியுரியன்
    Karpaganathan - கற்பகநாதன்
    Karpakam - கற்பகம்
    Karraichchadaiyan - கற்றைச்சடையன்
    Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
    Karumidarran - கருமிடற்றான்
    Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
    Karuththan - கருத்தன்
    Karuththan - கருத்தான்
    Karuvan - கருவன்
    Kathalan - காதலன்
    Kattangkan - கட்டங்கன்
    Kavalalan - காவலாளன்
    Kavalan - காவலன்
    Kayilainathan - கயிலைநாதன்
    Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
    Kayilaimalaiyan - கயிலைமலையான்
    Kayilaimannan - கயிலைமன்னன்
    Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
    Kayilaipperuman - கயிலைபெருமான்
    Kayilaivendhan - கயிலைவேந்தன்
    Kayilaiyamarvan - கயிலையமர்வான்
    Kayilaiyan - கயிலையன்
    Kayilaiyan - கயிலையான்
    Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
    Kayilayanathan - கயிலாயநாதன்
    Kazarchelvan - கழற்செல்வன்
    Kedili - கேடிலி
    Kediliyappan - கேடிலியப்பன்
    Kezalmaruppan - கேழல்மறுப்பன்
    Kezarkomban - கேழற்கொம்பன்
    Kiirranivan - கீற்றணிவான்
    Ko - கோ
    Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
    Kodikkuzagan - கோடிக்குழகன்
    Kodukotti - கொடுகொட்டி
    Kodumudinathan - கொடுமுடிநாதன்
    Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
    Kokazinathan - கோகழிநாதன்
    Kokkaraiyan - கொக்கரையன்
    Kokkiragan - கொக்கிறகன்
    Kolachchadaiyan - கோலச்சடையன்
    Kolamidarran - கோலமிடற்றன்
    Koliliyappan - கோளிலியப்பன்
    Komakan - கோமகன்
    Koman - கோமான்
    Kombanimarban - கொம்பணிமார்பன்
    Kon - கோன்
    Konraialangkalan - கொன்றை அலங்கலான்
    Konraichudi - கொன்றைசூடி
    Konraiththaron - கொன்றைத்தாரோன்
    Konraivendhan - கொன்றைவேந்தன்
    Korravan - கொற்றவன்
    Kozundhu - கொழுந்து
    Kozundhunathan - கொழுந்துநாதன்
    Kudamuzavan - குடமுழவன்
    Kudarkadavul - கூடற்கடவுள்
    Kuduvadaththan - கூடுவடத்தன்
    Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
    Kulavan - குலவான்
    Kumaran - குமரன்
    Kumaranradhai - குமரன்றாதை
    Kunakkadal - குணக்கடல்
    Kunarpiraiyan - கூனற்பிறையன்
    Kundalachcheviyan - குண்டலச்செவியன்
    Kunra Ezilaan - குன்றாஎழிலான்
    Kupilan - குபிலன்
    Kuravan - குரவன்
    Kuri - குறி
    Kuriyilkuriyan - குறியில்குறியன்
    Kuriyilkuththan - குறியில்கூத்தன்
    Kuriyuruvan - குறியுருவன்
    Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
    Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
    Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
    Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
    Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
    Kurumpalanathan - குறும்பலாநாதன்
    Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
    Kurundhamevinan - குருந்தமேவினான்
    Kuththan - கூத்தன்
    Kuththappiran - கூத்தபிரான்
    Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
    Kuvilanychudi - கூவிளஞ்சூடி
    Kuvindhan - குவிந்தான்
    Kuzagan - குழகன்
    Kuzaikadhan - குழைகாதன்
    Kuzaithodan - குழைதோடன்
    Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
    Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
    Machilamani - மாசிலாமணி
    Madandhaipagan - மடந்தைபாகன்
    Madavalbagan - மடவாள்பாகன்
    Madha - மாதா
    Madhavan - மாதவன்
    Madhevan - மாதேவன்
    Madhimuththan - மதிமுத்தன்
    Madhinayanan - மதிநயனன்
    Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
    Madhivanan - மதிவாணன்
    Madhivannan - மதிவண்ணன்
    Madhiviziyan - மதிவிழியன்
    Madhorubagan - மாதொருபாகன்
    Madhupadhiyan - மாதுபாதியன்
    Maikolcheyyan - மைகொள்செய்யன்
    Mainthan - மைந்தன்
    Maiyanimidaron - மையணிமிடறோன்
    Maiyarkantan - மையார்கண்டன்
    Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
    Malaimadhiyan - மாலைமதியன்
    Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
    Malaivalaiththan - மலைவளைத்தான்
    Malaiyalbagan - மலையாள்பாகன்
    Malamili - மலமிலி
    Malarchchadaiyan - மலர்ச்சடையன்
    Malorubagan - மாலொருபாகன்
    Malvanangiisan - மால்வணங்கீசன்
    Malvidaiyan - மால்விடையன்
    Maman - மாமன்
    Mamani - மாமணி
    Mami - மாமி
    Man - மன்
    Manakkuzagan - மணக்குழகன்
    Manalan - மணாளன்
    Manaththakaththan - மனத்தகத்தான்
    Manaththunainathan - மனத்துணைநாதன்
    Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
    Manavalan - மணவாளன்
    Manavazagan - மணவழகன்
    Manavezilan - மணவெழிலான்
    Manchumandhan - மண்சுமந்தான்
    Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
    Mandhiram - மந்திரம்
    Mandhiran - மந்திரன்
    Manendhi - மானேந்தி
    Mangaibagan - மங்கைபாகன்
    Mangaimanalan - மங்கைமணாளன்
    Mangaipangkan - மங்கைபங்கன்
    Mani - மணி
    Manidan - மானிடன்
    Manidaththan - மானிடத்தன்
    Manikantan - மணிகண்டன்
    Manikka Vannan - மாணிக்கவண்ணன்
    Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
    Manikkam - மாணிக்கம்
    Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
    Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
    Manimidarran - மணிமிடற்றான்
    Manivannan - மணிவண்ணன்
    Maniyan - மணியான்
    Manjchan - மஞ்சன்
    Manrakkuththan - மன்றக்கூத்தன்
    Manravanan - மன்றவாணன்
    Manruladi - மன்றுளாடி
    Manrulan - மன்றுளான்
    Mapperunkarunai - மாப்பெருங்கருணை
    Maraicheydhon - மறைசெய்தோன்
    Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
    Maraineri - மறைநெறி
    Maraipadi - மறைபாடி
    Maraippariyan - மறைப்பரியன்
    Maraiyappan - மறையப்பன்
    Maraiyodhi - மறையோதி
    Marakatham - மரகதம்
    Maraniiran - மாரநீறன்
    Maravan - மறவன்
    Marilamani - மாறிலாமணி
    Marili - மாறிலி
    Mariyendhi - மறியேந்தி
    Markantalan - மாற்கண்டாளன்
    Markaziyiindhan - மார்கழிஈந்தான்
    Marrari Varadhan - மாற்றறிவரதன்
    Marudhappan - மருதப்பன்
    Marundhan - மருந்தன்
    Marundhiisan - மருந்தீசன்
    Marundhu - மருந்து
    Maruvili - மருவிலி
    Masarrachodhi - மாசற்றசோதி
    Masaruchodhi - மாசறுசோதி
    Masili - மாசிலி
    Mathevan - மாதேவன்
    Mathiyar - மதியர்
    Maththan - மத்தன்
    Mathuran - மதுரன்
    Mavuriththan - மாவுரித்தான்
    Mayan - மாயன்
    Mazavidaippagan - மழவிடைப்பாகன்
    Mazavidaiyan - மழவிடையன்
    Mazuppadaiyan - மழுப்படையன்
    Mazuvalan - மழுவலான்
    Mazuvalan - மழுவாளன்
    Mazhuvali - மழுவாளி
    Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
    Mazuvendhi - மழுவேந்தி
    Mazuvudaiyan - மழுவுடையான்
    Melar - மேலர்
    Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
    Meruvidangan - மேருவிடங்கன்
    Meruvillan - மேருவில்லன்
    Meruvilviiran - மேருவில்வீரன்
    Mey - மெய்
    Meypporul - மெய்ப்பொருள்
    Meyyan - மெய்யன்
    Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
    Mikkarili - மிக்காரிலி
    Milirponnan - மிளிர்பொன்னன்
    Minchadaiyan - மின்சடையன்
    Minnaruruvan - மின்னாருருவன்
    Minnuruvan - மின்னுருவன்
    Mudhalillan - முதலில்லான்
    Mudhalon - முதலோன்
    Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
    Mudhukattadi - முதுகாட்டாடி
    Mudhukunriisan - முதுகுன்றீசன்
    Mudivillan - முடிவில்லான்
    Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
    Mukkanan - முக்கணன்
    Mukkanan - முக்கணான்
    Mukkannan - முக்கண்ணன்
    Mukkatkarumbu - முக்கட்கரும்பு
    Mukkonanathan - முக்கோணநாதன்
    Mulai - முளை
    Mulaimadhiyan - முளைமதியன்
    Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
    Mulan - மூலன்
    Mulanathan - மூலநாதன்
    Mulaththan - மூலத்தான்
    Mullaivananathan - முல்லைவனநாதன்
    Mummaiyinan - மும்மையினான்
    Muni - முனி
    Munnayanan - முன்னயனன்
    Munnon - முன்னோன்
    Munpan - முன்பன்
    Munthai - முந்தை
    Muppilar - மூப்பிலர்
    Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
    Murramadhiyan - முற்றாமதியன்
    Murrunai - முற்றுணை
    Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
    Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
    Murththi - மூர்த்தி
    Murugavudaiyar - முருகாவுடையார்
    Murugudaiyar - முருகுடையார்
    Muthaliyar - முதலியர்
    Muthalvan - முதல்வன்
    Muththan - முத்தன்
    Muththar Vannan - முத்தார் வண்ணன்
    Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
    Muththiyar - முத்தியர்
    Muththu - முத்து
    Muththumeni - முத்துமேனி
    Muththuththiral - முத்துத்திரள்
    Muvakkuzagan - மூவாக்குழகன்
    Muvameniyan - மூவாமேனியன்
    Muvamudhal - மூவாமுதல்
    Muvarmudhal - மூவர்முதல்
    Muvilaichchulan - மூவிலைச்சூலன்
    Muvilaivelan - மூவிலைவேலன்
    Muviziyon - மூவிழையோன்
    Muyarchinathan - முயற்சிநாதன்
    Muzudharindhon - முழுதறிந்தோன்
    Muzudhon - முழுதோன்
    Muzhumudhal - முழுமுதல்
    Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
    Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
    Nadan - நடன்
    Nadhichadaiyan - நதிச்சடையன்
    Nadhichudi - நதிசூடி
    Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
    Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
    Naduthariyappan - நடுத்தறியப்பன்
    Naguthalaiyan - நகுதலையன்
    Nakkan - நக்கன்
    Nallan - நல்லான்
    Nallasivam - நல்லசிவம்
    Nalliruladi - நள்ளிருளாடி
    Namban - நம்பன்
    Nambi - நம்பி
    Nanban - நண்பன்
    Nandhi - நந்தி
    Nandhiyar - நந்தியார்
    Nanychamudhon - நஞ்சமுதோன்
    Nanychanikantan - நஞ்சணிகண்டன்
    Nanycharththon - நஞ்சார்த்தோன்
    Nanychundon - நஞ்சுண்டோன்
    Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
    Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
    Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
    Nanychunporai - நஞ்சுண்பொறை
    Narchadaiyan - நற்ச்சடையன்
    Naripagan - நாரிபாகன்
    Narravan - நற்றவன்
    Narrunai - நற்றுணை
    Narrunainathan - நற்றுணைநாதன்
    Nasaiyili - நசையிலி
    Nathan - நாதன்
    Nathi - நாதி
    Nattamadi - நட்டமாடி
    Nattamunron - நாட்டமூன்றோன்
    Nattan - நட்டன்
    Nattavan - நட்டவன்
    Navalan - நாவலன்
    Navalechcharan - நாவலேச்சரன்
    Nayadi Yar - நாயாடி யார்
    Nayan - நயன்
    Nayanachchudaron - நயனச்சுடரோன்
    Nayanamunran - நயனமூன்றன்
    Nayananudhalon - நயனநுதலோன்
    Nayanar - நாயனார்
    Nayanaththazalon - நயனத்தழலோன்
    Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
    Nellivananathan - நெல்லிவனநாதன்
    Neri - நெறி
    Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
    Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
    Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
    Nerrinayanan - நெற்றிநயனன்
    Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
    Nesan - நேசன்
    Neyyadiyappan - நெய்யாடியப்பன்
    Nidkandakan - நிட்கண்டகன்
    Niilakantan - நீலகண்டன்
    Niilakkudiyaran - நீலக்குடியரன்
    Niilamidarran - நீலமிடற்றன்
    Niilchadaiyan - நீள்சடையன்
    Niinerinathan - நீனெறிநாதன்
    Niiradi - நீறாடி
    Niiranichemman - நீறணிச்செம்மான்
    Niiranichudar - நீறணிசுடர்
    Niiranikunram - நீறணிகுன்றம்
    Niiranimani - நீறணிமணி
    Niiraninudhalon - நீறணிநுதலோன்
    Niiranipavalam - நீறணிபவளம்
    Niiranisivan - நீறணிசிவன்
    Niirarmeniyan - நீறர்மேனியன்
    Niirchchadaiyan - நீர்ச்சடையன்
    Niireruchadaiyan - நீறேறுசடையன்
    Niireruchenniyan - நீறேறுசென்னியன்
    Niirran - நீற்றன்
    Niirudaimeni - நீறுடைமேனி
    Nirupusi - நீறுபூசி
    Nikarillar - நிகரில்லார்
    Nilachadaiyan - நிலாச்சடையன்
    Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
    Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
    Nimalan - நிமலன்
    Ninmalan - நின்மலன்
    Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
    Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
    Niramayan - நிராமயன்
    Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
    Niraivu - நிறைவு
    Niruththan - நிருத்தன்
    Nithi - நீதி
    Niththan - நித்தன்
    Nokkamunron - நோக்கமூன்றோன்
    Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
    Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
    Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
    Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
    Noyyan - நொய்யன்
    Nudhalorviziyan - நுதலோர்விழியன்
    Nudhalviziyan - நுதல்விழியன்
    Nudhalviziyon - நுதல்விழியோன்
    Nudharkannan - நுதற்கண்ணன்
    Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
    Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
    Nunniyan - நுண்ணியன்
    Odaniyan - ஓடணியன்
    Odarmarban - ஓடார்மார்பன்
    Odendhi - ஓடேந்தி
    Odhanychudi - ஓதஞ்சூடி
    Olirmeni - ஒளிர்மேனி
    Ongkaran - ஓங்காரன்
    Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
    Opparili - ஒப்பாரிலி
    Oppili - ஒப்பிலி
    Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
    Oruthalar - ஒருதாளர்
    Oruththan - ஒருத்தன்
    Oruthunai - ஒருதுணை
    Oruvamanilli - ஒருவமனில்லி
    Oruvan - ஒருவன்
    Ottiichan - ஓட்டீசன்
    Padarchadaiyan - படர்ச்சடையன்
    Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
    Padhimadhinan - பாதிமாதினன்
    Padikkasiindhan - படிகாசீந்தான்
    Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
    Padiran - படிறன்
    Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
    Pakavan - பகவன்
    Palaivana Nathan - பாலைவனநாதன்
    Palannaniirran - பாலன்னநீற்றன்
    Palar - பாலர்
    Palichchelvan - பலிச்செல்வன்
    Paliithadhai - பாலீதாதை
    Palikondan - பலிகொண்டான்
    Palinginmeni - பளிங்கின்மேனி
    Palitherchelvan - பலித்தேர்செல்வன்
    Pallavanathan - பல்லவநாதன்
    Palniirran - பால்நீற்றன்
    Palugandha Iisan - பாலுகந்தஈசன்
    Palvanna Nathan - பால்வண்ணநாதன்
    Palvannan - பால்வண்ணன்
    Pambaraiyan - பாம்பரையன்
    Pampuranathan - பாம்புரநாதன்
    Panban - பண்பன்
    Pandangkan - பண்டங்கன்
    Pandaram - பண்டாரம்
    Pandarangan - பண்டரங்கன்
    Pandarangan - பாண்டரங்கன்
    Pandippiran - பாண்டிபிரான்
    Pangkayapathan - பங்கயபாதன்
    Panimadhiyon - பனிமதியோன்
    Panimalaiyan - பனிமலையன்
    Panivarparru - பணிவார்பற்று
    Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
    Paramamurththi - பரமமூர்த்தி
    Paraman - பரமன்
    Paramayoki - பரமயோகி
    Paramessuvaran - பரமேச்சுவரன்
    Parametti - பரமேட்டி
    Paramparan - பரம்பரன்
    Paramporul - பரம்பொருள்
    Paran - பரன்
    Paranjchothi - பரஞ்சோதி
    Paranjchudar - பரஞ்சுடர்
    Paraparan - பராபரன்
    Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
    Parasupani - பரசுபாணி
    Parathaththuvan - பரதத்துவன்
    Paridanychuzan - பாரிடஞ்சூழன்
    Paridhiyappan - பரிதியப்பன்
    Parrarran - பற்றற்றான்
    Parraruppan - பற்றறுப்பான்
    Parravan - பற்றவன்
    Parru - பற்று
    Paruppan - பருப்பன்
    Parvati Manalan - பார்வதி மணாளன்
    Pasamili - பாசமிலி
    Pasanasan - பாசநாசன்
    Pasuveri - பசுவேறி
    Pasumpon - பசும்பொன்
    Pasupathan - பாசுபதன்
    Pasupathi - பசுபதி
    Paththan - பத்தன்
    Pattan - பட்டன்
    Pavala Vannan - பவளவண்ணன்
    Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
    Pavalam - பவளம்
    Pavan - பவன்
    Pavanasan - பாவநாசன்
    Pavanasar - பாவநாசர்
    Payarruraran - பயற்றூரரன்
    Pazaiyan - பழையான்
    Pazaiyon - பழையோன்
    Pazakan - பழகன்
    Pazamalainathan - பழமலைநாதன்
    Pazanappiran - பழனப்பிரான்
    Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
    Pemman - பெம்மான்
    Penbagan - பெண்பாகன்
    Penkuran - பெண்கூறன்
    Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
    Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
    Pennanaliyan - பெண்ணாணலியன்
    Pennanmeni - பெண்ணாண்மேனி
    Pennanuruvan - பெண்ணானுருவன்
    Pennidaththan - பெண்ணிடத்தான்
    Pennorubagan - பெண்ணொருபாகன்
    Pennorupangan - பெண்ணொருபங்கன்
    Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
    Penparrudhan - பெண்பாற்றூதன்
    Peralan - பேராளன்
    Perambalavanan - பேரம்பலவாணன்
    Perarulalan - பேரருளாளன்
    Perayiravan - பேராயிரவன்
    Perchadaiyan - பேர்ச்சடையன்
    Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
    Perinban - பேரின்பன்
    Periyakadavul - பெரியகடவுள்
    Periyan - பெரியான்
    Periya Peruman - பெரிய பெருமான்
    Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
    Periyasivam - பெரியசிவம்
    Periyavan - பெரியவன்
    Peroli - பேரொளி
    Perolippiran - பேரொளிப்பிரான்
    Perrameri - பெற்றமேறி
    Perramurthi - பெற்றமூர்த்தி
    Peruman - பெருமான்
    Perumanar - பெருமானார்
    Perum Porul - பெரும் பொருள்
    Perumpayan - பெரும்பயன்
    Perundhevan - பெருந்தேவன்
    Perunkarunaiyan - பெருங்கருணையன்
    Perunthakai - பெருந்தகை
    Perunthunai - பெருந்துணை
    Perunychodhi - பெருஞ்சோதி
    Peruvudaiyar - பெருவுடையார்
    Pesarkiniyan - பேசற்கினியன்
    Picchar - பிச்சர்
    Pichchaiththevan - பிச்சைத்தேவன்
    Pidar - பீடர்
    Pinjgnakan - பிஞ்ஞகன்
    Piraichchenniyan - பிறைச்சென்னியன்
    Piraichudan - பிறைசூடன்
    Piraichudi - பிறைசூடி
    Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
    Piraikkirran - பிறைக்கீற்றன்
    Piraiyalan - பிறையாளன்
    Piran - பிரான்
    Pirapparuppon - பிறப்பறுப்போன்
    Pirappili - பிறப்பிலி
    Piravapperiyon - பிறவாப்பெரியோன்
    Piriyadhanathan - பிரியாதநாதன்
    Pitha - பிதா
    Piththan - பித்தன்
    Podiyadi - பொடியாடி
    Podiyarmeni - பொடியார்மேனி
    Pogam - போகம்
    Pokaththan - போகத்தன்
    Pon - பொன்
    Ponmalaivillan - பொன்மலைவில்லான்
    Ponmanuriyan - பொன்மானுரியான்
    Ponmeni - பொன்மேனி
    Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
    Ponnambalam - பொன்னம்பலம்
    Ponnan - பொன்னன்
    Ponnarmeni - பொன்னார்மேனி
    Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
    Ponnuruvan - பொன்னுருவன்
    Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
    Poraziyiindhan - போராழிஈந்தான்
    Porchadaiyan - பொற்சசையன்
    Poruppinan - பொருப்பினான்
    Poyyili - பொய்யிலி
    Pugaz - புகழ்
    Pugazoli - புகழொளி
    Pulaichchudi - பூளைச்சூடி
    Puliththolan - புலித்தோலன்
    Puliyadhaladaiyan - புலியதலாடையன்
    Puliyadhalan - புலியதளன்
    Puliyudaiyan - புலியுடையன்
    Puliyuriyan - புலியுரியன்
    Pulkanan - புள்காணான்
    Punachadaiyan - புனசடையன்
    Punalarchadaiyan - புனலார்சடையன்
    Punalchudi - புனல்சூடி
    Punalendhi - புனலேந்தி
    Punanular - பூணநூலர்
    Punarchadaiyan - புனற்சடையன்
    Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
    Punavayilnathan - புனவாயில்நாதன்
    Punchadaiyan - புன்சடையன்
    Pungkavan - புங்கவன்
    Punidhan - புனிதன்
    Punniyamurththi - புண்ணியமூர்த்தி
    Punniyan - புண்ணியன்
    Puramaviththan - புரமவித்தான்
    Purameriththan - புரமெரித்தான்
    Purameydhan - புரமெய்தான்
    Puramureriththan - புரமூரெரித்தான்
    Puranamuni - புராணமுனி
    Puranan - புராணன்
    Puranycherran - புரஞ்செற்றான்
    Puranychuttan - புரஞ்சுட்டான்
    Purathanan - புராதனன்
    Purichadaiyan - புரிசடையன்
    Purinunmeni - புரிநூன்மேனி
    Purameriththan - புரமெரித்தான்
    Puranan - பூரணன்
    Purari - புராரி
    Purridankondar - புற்றிடங்கொண்டார்
    Pusan - பூசன்
    Puthanathar - பூதநாதர்
    Puthanayakan - பூதநாயகன்
    Puthapathi - பூதபதி
    Puthiyan - புதியன்
    Puthiyar - பூதியர்
    Puththel - புத்தேள்
    Puuvananaathan - பூவனநாதன்
    Puuvananaathan - பூவணநாதன்
    Puyangan - புயங்கன்
    Saivan - சைவன்
    Saivar - சைவர்
    Sakalasivan - சகலசிவன்
    Samavethar - சாமவேதர்
    Sampu - சம்பு
    Sangkaran - சங்கரன்
    Santhirasekaran - சந்திரசேகரன்
    Saranan - சாரணன்
    Sathasivan - சதாசிவன்
    Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்
    Saththan - சத்தன்
    Sathuran - சதுரன்
    Sayampu - சயம்பு
    Sedan - சேடன்
    Seddi - செட்டி
    Selvan - செல்வன்
    Semman - செம்மான்
    Sempon - செம்பொன்
    Senneri - செந்நெறி
    Sevakan - சேவகன்
    Sevalon - சேவலோன்
    Seyyan - செய்யன்
    Shivan - சிவன்
    Silampan - சிலம்பன்
    Silan - சீலன்
    Singkam - சிங்கம்
    Siththan - சித்தன்
    Siththar - சித்தர்
    Sittan - சிட்டன்
    Sivakkozundhu - சிவக்கொழுந்து
    Sivalokan - சிவலோகன்
    Sivamurththi - சிவமூர்த்தி
    Sivan - சிவன்
    Sivanandhan - சிவானந்தன்
    Sivanyanam - சிவஞானம்
    Sivaperuman - சிவபெருமான்
    Sivapuran - சிவபுரன்
    Sivapuraththarasu - சிவபுரத்தரசு
    Sudar - சுடர்
    Sulamani - சூளாமணி
    Sulapani - சூலபாணி
    Sulappadaiyan - சூலப்படையன்
    Sulaththan - சூலத்தன்
    Suli - சூலி
    Sundharar - சுந்தரர்
    Surapathi - சுரபதி
    Suvandar - சுவண்டர்
    Thadhaiyilthadhai - தாதையில்தாதை
    Thaduththatkolvan - தடுத்தாட்கொள்வான்
    Thaduththatkondan - தடுத்தாட்கொண்டான்
    Thaiyalpagan - தையல்பாகன்
    Thakkanralaikondan - தக்கன்றலைகொண்டான்
    Thalaikalanan - தலைக்கலனான்
    Thalaimakan - தலைமகன்
    Thalaimalaiyan - தலைமாலையன்
    Thalaipaliyan - தலைபலியன்
    Thalaipaththadarththan - தலைப்பத்தடர்த்தான்
    Thalaivan - தலைவன்
    Thalaiyendhi - தலையேந்தி
    Thalamiithadhai - தாளமீதாதை
    Thalirmadhiyan - தளிர்மதியன்
    Thamizan - தமிழன்
    Thamizcheydhon - தமிழ்செய்தோன்
    Thamman - தம்மான்
    Thanakkuvamaiyillan - தனக்குவமையில்லான்
    Thaninban - தானின்பன்
    Thanipperiyon - தனிப்பெரியோன்
    Thanipperunkarunai - தனிப்பெருங்கருணை
    Thaniyan - தனியன்
    Thannaiyan - தன்னையன்
    Thannaiyugappan - தன்னையுகப்பான்
    Thannarmadhichudi - தண்ணார்மதிசூடி
    Thannerillan - தன்னேரில்லான்
    Thanninban - தன்னின்பன்
    Thannoliyon - தன்னொளியோன்
    Thanpunalan - தண்புனலன்
    Thanthiran - தந்திரன்
    Thanthonri - தாந்தோன்றி/தான்தோன்றி
    Thapothanan - தபோதனன்
    Thaththuvan - தத்துவன்
    Thavalachchadaiyan - தவளச்சடையன்
    Thayilaththayan - தாயிலாத்தாயன்
    Thayinumnallan - தாயினும்நல்லன்
    Thayinumparindhon - தாயினும்பரிந்தோன்
    Thayirchirandhon - தாயிற்சிறந்தோன்
    Thayumanavan - தாயுமானவன்
    Thazalendhi - தழலேந்தி
    Thazhaleduththan - தழலெடுத்தான்
    Thazalmeni - தழல்மேனி
    Thazhalvannan - தழல்வண்ணன்
    Thazalviziyan - தழல்விழியன்
    Thazarpizampu - தழற்பிழம்பு
    Thazchadaiyan - தாழ்சடையன்
    Thazhchadaikkadavul - தாழ்சடைக்கடவுள்
    Thedonaththevan - தேடொணாத்தேவன்
    Thenmugakkadavul - தென்முகக்கடவுள்
    Thennadudaiyan - தென்னாடுடையான்
    Thennan - தென்னன்
    Thennansivan - தென்னான்சிவன்
    Thenpandinadan - தென்பாண்டிநாடன்
    Thesan - தேசன்
    Thevar Singkam - தேவர் சிங்கம்
    Thigattayinban - திகட்டாயின்பன்
    Thigazchemman - திகழ்செம்மான்
    Thiyampakan - தியம்பகன்
    Thiiyadi - தீயாடி
    Thiiyadukuththan - தீயாடுகூத்தன்
    Thillaikkuththan - தில்லைக்கூத்தன்
    Thillaivanan - தில்லைவாணன்
    Thillaiyambalam - தில்லையம்பலம்
    Thillaiyuran - தில்லையூரன்
    Thingalchudi - திங்கள்சூடி
    Thingatkannan - திங்கட்கண்ணன்
    Thiran - தீரன்
    Thirththan - தீர்த்தன்
    Thiru - திரு
    Thirumani - திருமணி
    Thirumeninathan - திருமேனிநாதன்
    Thirumeniyazagan - திருமேனியழகன்
    Thirumidarran - திருமிடற்றன்
    Thiruththalinathan - திருத்தளிநாதன்
    Thiruththan - திருத்தன்
    Thiruvan - திருவான்
    Thiruvappudaiyan - திருவாப்புடையன்
    Thodudaiyacheviyan - தோடுடையசெவியன்
    Tholadaiyan - தோலாடையன்
    Tholaiyachchelvan - தொலையாச்செல்வன்
    Thollon - தொல்லோன்
    Tholliyon - தொல்லியோன்
    Thondarkkamudhan - தொண்டர்க்கமுதன்
    Thonraththunai - தோன்றாத்துணை
    Thorramilli - தோற்றமில்லி
    Thozan - தோழன்
    Thudikondan - துடிகொண்டான்
    Thudiyendhi - துடியேந்தி
    Thukkiyathiruvadi - தூக்கியதிருவடி
    Thulakkili - துளக்கிலி
    Thulirmadhiyan - துளிர்மதியன்
    Thumani - தூமணி
    Thumeniyan - தூமேனியன்
    Thunaiyili - துணையிலி
    Thundachchudar - தூண்டாச்சுடர்
    Thundappiraiyan - துண்டப்பிறையன்
    Thunduchodhi - தூண்டுச்சோதி
    Thuniirran - தூநீற்றன்
    Thurai Kattum Vallal - துறைகாட்டும்வள்ளல்
    Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்
    Thuyavan - தூயவன்
    Thuyon - தூயோன்
    Thuyyan - துய்யன்
    Uchchinathar - உச்சிநாதர்
    Udaiyan - உடையான்
    Udaiyilavudaiyan - உடையிலாவுடையன்
    Udukkaiyoliyan - உடுக்கையொலியன்
    Ulaganathan - உலகநாதன்
    Ulagiinran - உலகீன்றான்
    Ulakamurththi - உலகமூர்த்தி
    Ullankavarkalvan - உள்ளங்கவர்கள்வன்
    Umaiannal - உமைஅண்ணல்
    Umaikadhalan - உமைகாதலன்
    Umaikandhanudanar - உமைகந்தனுடனார்
    Umaikelvan - உமைகேள்வன்
    Umaikon - உமைகோன்
    Umaikuran - உமைகூறன்
    Umaikkun^Athan - உமைக்குநாதன்
    Umaipangan - உமைபாங்கன்
    Umaiviruppan - உமைவிருப்பன்
    Umaiyagan - உமையாகன்
    Umaiyalpangan - உமையாள்பங்கன்
    Umaiyoduraivan - உமையோடுறைவான்
    Umaiyorubagan - உமையொருபாகன்
    Umapathi - உமாபதி
    Unamili - ஊனமிலி
    Uravan - உறவன்
    Uravili - உறவிலி
    Urutharuvan - உருதருவான்
    Uruththiralokan - உருத்திரலோகன்
    Uruththiramurthy - உருத்திரமூர்த்தி
    Urutthiran - உருத்திரன்
    Uruvilan - உருவிலான்
    Uruvodupeyariivallal - உருவொடுபெயரீவள்ளல்
    Uththaman - உத்தமன்
    Utrran - உற்றான்
    Uvamanilli - உவமநில்லி
    Uyyakkolvan - உய்யக்கொள்வான்
    Uyyakkondaan - உய்யக்கொண்டான்
    Uzaiyiiruriyan - உழையீருரியன்
    Uzuvaiyuriyan - உழுவையுரியன்
    Uzimudhalvan - ஊழிமுதல்வன்
    Vanchiyanathan - வாஞ்சியநாதன்
    Vadathali Nathan - வடத்தளிநாதன்
    Vaigalnathan - வைகல்நாதன்
    Vaippu - வைப்பு
    Vaiyan - வையன்
    Valaipiraiyan - வளைபிறையன்
    Vallal - வள்ளல்
    Valampuranathan - வலம்புரநாதன்
    Valampuri - வலம்புரி
    Valarivan - வாலறிவன்
    Valarmadhiyan - வளர்மதியன்
    Valarpiraiyan - வளர்பிறையன்
    Valichcharan - வாலீச்சரன்
    Valiyan - வலியன்
    Valiyasivam - வலியசிவம்
    Valizaibagan - வாலிழைபாகன்
    Valizaipangan - வாலிழைபங்கன்
    Vallavan - வல்லவன்
    Vaman - வாமன்
    Vamathevar - வாமதேவர்
    Vanavan - வானவன்
    Vanorkkiraivan - வானோர்க்கிறைவன்
    Varadhan - வரதன்
    Varaichilaiyan - வரைச்சிலையன்
    Varaivillan - வரைவில்லான்
    Varambilinban - வரம்பிலின்பன்
    Varanaththuriyan - வாரணத்துரியன்
    Varanaththurivaiyan - வாரணத்துரிவையான்
    Varaththan - வரத்தன்
    Varchadai Aran - வார்ச்சடிஅரன்
    Varchadaiyan - வார்சடையன்
    Vayan - வாயான்
    Vayiram - வயிரம்
    Vayira Vannan - வயிரவண்ணன்
    Vayirath Thun Nathan - வயிரத்தூண்நாதன்
    Vaymurnathan - வாய்மூர்நாதன்
    Vazikattu Vallal - வழிகாட்டுவள்ளல்
    Vazmudhal - வாழ்முதல்
    Vedan - வேடன்
    Vedhagiidhan - வேதகீதன்
    Vedhamudhalvan - வேதமுதல்வன்
    Vedhan - வேதன்
    Vedhanathan - வேதநாதன்
    Vedhavedhanthan - வேதவேதாந்தன்
    Vedhavizupporul - வேதவிழுப்பொருள்
    Vedhevar - வேதேவர்
    Velanthadhai - வேலந்தாதை
    Velirmidarran - வெளிர்மிடற்றன்
    Velladainathan - வெள்ளடைநாதன்
    Vellam Anaiththavan - வெள்ளம் அணைத்தவன்
    Vellerukkanjchadaimudiyan-வெள்ளெருக்கஞ்சடைமுடியான்
    Vellerran - வெள்ளேற்றன்
    Vellerrannal - வெள்ளேற்றண்ணல்
    Vellimalainathan - வெள்ளிமலைநாதன்
    Velliyan - வெள்ளியன்
    Velviyalar - வேள்வியாளர்
    Vendhan - வேந்தன்
    Venkadan - வெண்காடன்
    Venkuzaiyan - வெண்குழையன்
    Venmadhiyan - வெண்மதியன்
    Venmadhikkudumiyan - வெண்மதிக்குடுமியன்
    Venmadhippadhiyan - வெண்மதிப்பாதியான்
    Venmidarran - வெண்மிடற்றான்
    Venneyappan - வெண்ணெய்அப்பன்
    Venniirran - வெண்ணீற்றன்
    Venninathan - வெண்ணிநாதன்
    Venpiraiyan - வெண்பிறையன்
    Venturainathan - வெண்டுறைநாதன்
    Ver - வேர்
    Vethiyan - வேதியன்
    Vetkaiyilan - வேட்கையிலான்
    Veyavanar - வேயவனார்
    Vezamuganradhai - வேழமுகன்றாதை
    Vezanthadhai - வேழந்தாதை
    Vidaippagan - விடைப்பாகன்
    Vidai Aran - விடை அரன்
    Vidaivalan - விடைவலான்
    Vidaiyan - விடையன்
    Vidaiyan - விடையான்
    Vidaiyavan - விடையவன்
    Vidaiyeri - விடையேறி
    Vidaiyudaiyan - விடையுடையான்
    Vidaiyurdhi - விடையூர்தி
    Vidaiyurvan - விடையூர்வான்
    Vidalai - விடலை
    Vidamundakantan - வடமுண்டகண்டன்
    Vidamundon - விடமுண்டோன்
    Vidangkan - விடங்கன்
    Vidar - வீடர்
    Vilakkanan - விலக்கணன்
    Viinaiviththagan - வீணைவித்தகன்
    Viirattesan - வீரட்டேசன்
    Viiziyazagan - வீழியழகன்
    Vikirdhan - விகிர்தன்
    Vilakku - விளக்கு
    Villi - வில்லி
    Vilvavananathan - வில்வவனநாதன்
    Vimalan - விமலன்
    Vinaikedan - வினைகேடன்
    Vinnorperuman - விண்ணொர்பெருமான்
    Viraichercharanan - விரைச்சேர்சரணன்
    Viralvedan - விறல்வேடன்
    Viran - வீரன்
    Viranar - வீரணர்
    Virichadaiyan - விரிசடையன்
    Virindhan - விரிந்தான்
    Virumpan - விரும்பன்
    Virundhitta Varadhan - விருந்திட்டவரதன்
    Viruppan - விருப்பன்
    Viruththan - விருத்தன்
    Vithi - விதி
    Vithiyar - விதியர்
    Viththagan - வித்தகன்
    Viththaga Vedan - வித்தகவேடன்
    Viththan - வித்தன்
    Viyanchadaiyan - வியன்சடையன்
    Vizinudhalan - விழிநுதலான்
    Vaziththunai - வழித்துணை
    Vizumiyan - விழுமியான்
    Yanaiyuriyan - யானையுரியன்
    Yazmurinathan - யாழ்மூரிநாதன்

Saturday, August 17, 2013

கர்ப்பிணி பெண்களுக்கு..

கர்ப்பிணி பெண்களுக்கு..

 
ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட. 


சில ஆண்கள் பெண் கர்ப்பமாகிய பின்னர், அவளை தாய் வீட்டிற்கு(மாமியார்) வீட்டிற்கு அனுப்பிடுவார்கள். இன்றைய இயந்திர வேகமான உலகில் மாமியார் வீட்டிற்கு மனைவியை அனுப்ப முடியாத கணவன்களின் கையில் உள்ள மிகப் பெரிய பொறுப்புத் தான் ‘கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பாராமரிக்க வேண்டிய பொறுப்பு.

கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க நிறைய வழிகள் இருப்பதாக அனுபவம் மிக்க பெரியோர்கள் சொல்கிறார்கள். ஆனால் தன் ஆசை நாயகி விரும்பிக் கேட்கும் உணவு வகைகளைச் சமைத்தும், வயிற்றுப் பிள்ளத் தாச்சியைக் கொண்டு அதிகளவான வேலைகளைச் செய்விக்காதும் இருப்பதற்கு ஆண்கள் சமையலில் பங்கெடுத்தல் அவசியமான ஒரு செயல் தானே. 

ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் போது, பிள்ளை பெற்ற பின்னரும் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய ஓர் உணவினை எப்படிச் சமைப்பது என்று தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி! 

ஈழத்தில் குடற் புண், வயிறு எரிவு, வயிற்று நோவு, மற்றும் உள் காயங்கள் உள்ளோருக்கும், பிள்ளை பெற்றிருக்கும் பெண்களுக்கும் உட் காயங்களை ஆற்றிடவும், 
வயிற்றில் எரிவினை உண்டாக்காது மிளகாய்க்குப் பதிலாக- வயிற்றினைக் குளிரிவிக்கும் நோக்கில் சமைத்துப் பரிமாறும் ஓர் கூட்டுக் கலவை தான் இந்த அரைச்சு காய்ச்சும் கறி. 


தேவையான பொருட்கள்:

*மூன்று ஸ்பூன் மல்லி (3 Small Spoon)
*சின்னச் சீரகம்/ சிறிய சோம்பு- அரை ஸ்பூன்(அதிகமாக போட்டால் கசப்புச் சுவை உருவாகும்)
*பெரிய சீரகம்/ பெரிய சோம்பு- அரை கரண்டி அளவு
* நான்கு, அல்லது ஐந்து மிளகு
*ஒரு செத்தல் மிளகாய்- One Dry Red Chill 
*சிறிய துண்டு பூண்டு/ உள்ளி
*சிறிய துண்டு இஞ்சி
*மஞ்சள் கட்டை தேவையான அளவு- சிறிதளவு போதும்.

இனிச் செய் முறை: 

*மேலே தரப்பட்ட பொருட்களினை மிக்ஸியில் அல்லது அம்மியில் கொட்டி, அரைக்கத் தொடங்கவும். 

*உள்ளியினையும், இஞ்சியினையும் இறுதியாகச் சேர்த்து அரைக்கவும்.

*உள்ளி, இஞ்சியினைச் சேர்த்து அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். 

*இப்போது களித் தன்மையுடைய கூட்டு மிக்ஸியில்/அம்மியில் தயாராகியவுடன், அதனை எடுத்துப் ஒரு குவளையில் போட்டு வைக்கவும்.

*பழப் புளியினை பிறிதோர் குவளையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வயிற்றில் புண் உள்ளோர், உட் காயங்கள் உள்ளோர் பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.

*இனி ஏற்கனவே அரைத்த களித் தன்மையுடை கூட்டுக் கலவையினை, பழப் புளிக் கலவையோடு மிக்ஸ் பண்ணவும். (ஓரளவு தண்ணிப் பருவமாக)

*சிறிய வெங்காயம், கறி சமைப்பதற்காக சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டிய மீன், உப்பு முதலியவற்றோடு, இந்தக் கலவையினையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*கொதித்துக் கறிப் பருவம் வந்தவுடன் இறக்கி லேசான சூட்டோடு பரிமாறவும்.

முக்கிய விடயம்: அரைக்கப்பட்ட கூட்டுக் கலவையோடு, நீங்கள் மீனுக்குப் பதிலாக முருங்கைக் காயினை அவித்துச் சேர்க்கலாம்.

அல்லது இந்தக் கலவையானது கொதித்து வருகையில் முட்டையினை உடைத்துச் சேர்க்கலாம். 

அல்லது- அவித்த உருளைக் கிழங்கினையும் சேர்த்துச் சமைக்கலாம். 

இப்போது அரைத்துக் காய்ச்சும் கூட்டுக் கலவைக் கறி தயார். உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ நீங்கள் சமைத்துப் பரிமாறி மகிழலாம்.

*உங்கள் கவனத்திற்கு: வயிற்றில் புண் உள்ளோர், பிள்ளை பெற்ற தாய்மார், பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.

Friday, August 16, 2013

96 தத்துவங்கள்

96 தத்துவங்கள்

1 .பூதம் 5
2 .பொறி 5
3 .புலன் 5
4 .கன்மேந்திரியம் 5
5 .ஞானேந்திரியம் 5
6 .கரணம் 4
7 .அறிவு 1
8 .நாடி 10
9 .வாயு 10
10 .விசயம் 5
11 .கோசம் 5
12 .ஆதாரம் 6
13 .மண்டலம்
14 .மலம் 3
15 .தோசம் 3
16 .ஈடனை 3
17 .குணம் 2
18 .வினை 2
19 .ராகம் 8
20 .அவத்தை 5

மொத்தமாக 96

உறுதியாம் பூதாதி யோரைந் தாகும் - 5 elements
உயர்கின்ற பொறி ஐந்து புலன் ஐந்தாகும் - 5 - senses
கருதியாய் கன்ம விந்திரியம் ஐந்தும் - 5 - mind/...
கடிதான ஞானவிந்திரியம் ஐந்தும் - 5 ??
திருதியாம் தீதாய கரணம் நான்கும் - 4
திறமான வரிஒன்றும் நாடி பத்தும் - 10
மருதியாம் வாயுவது பத்தும் ஆகும் - 10
மகத்தான விஷயமஞ்சு கோசமஞ்சே" - 5+5

"அஞ்சவே ஆதார மாறு மாகும் 6
அறிய மண்டல மூன்று மலமூன்றாகும் 3+3
தொஞ்சவே தொடமூன்றி டனை தான் மூன்று 3
தோதமாங் குணமூன்று வினை இரண்டாம். 3+ 2
தஞ்சவே ராகமெட்டு வவத்தை ஐந்து 8+5
தயங்கியதோர் கருவிகடாம் தொநூற்றாறு
ஒஞ்சவே ஒவ்வொன்றாய் விரித்துச் சொல்வேன்
உறுதியாம் பூதாதி உரைக்கக் கேளே

WORLD

1. சாலோகம் – இறைவன் இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில் வாழ்வதை சாலோகம் என்பர்.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள்.
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்;
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.




அர்த்தமுள்ள இந்து மதம் -Meaningful Hinduism

கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெற

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
...
மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல் போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் நீங்கும் என்பர்.

Saturday, April 13, 2013

காகபுசுண்டர் குறள்


IV. காகபுசுண்டர் குறள்

குறள் வெண்பா

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு                                               

அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.      
 

வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

 
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

 
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு


 சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.


 சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.


கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.


விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.


நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.


உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.


கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.


ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.


முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.


யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.


வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.


காகபுசுண்டர் காவியம் 33


காகபுசுண்டர் காவியம் 33 காப்பு கணபதியே அடியாகி அகில மாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக் குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக் கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப் பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே. நூல் எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்; எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும் பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ? சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்; தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ? சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே. 1 புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப் பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும் சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள் சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள் பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற் பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான் அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன் அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே. 2 கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற் கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி, வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ கோளப்பா செயகால லயந்தா னெங்கே? குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே? ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே? அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே. 3 இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில் எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்; பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே? 4 எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக் கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே! காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே! சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே! மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே! மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே. 5 அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா! அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால் பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா! போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும் நெறியாக இவ்வகைநா னறிவே னையா! நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்; புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர் பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார். 6 மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே! வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்; சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும் சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான் அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா! அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம் இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன் இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர். 7 கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா? ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்! காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார் கருவேது நீயறிந்த வாறு மேது! பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே. 8 பரமான பரமகயி லாச வாசா! பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித் தரமான புசுண்டமுனி யந்த வேள சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார் சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான் வரமான வரமளித்த சூரன் வாழ்வே வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே. 9 தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன செகமான செகமுழுது மாண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின் உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே. 10 காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர் எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத் தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார். சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்! பாகமுடன் எட்டான விவரந் தன்னைப் பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே. 11 பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர் பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்! சத்தான சத்துகளு மடங்கும் காலம் சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம் சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார் முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே. 12 முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர் முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்! களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்; கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன? கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார் கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே. 13 வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்; வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும் அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார் அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார் சந்தேக முமக்குரைக்கப் போகா தையா! சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே. 14 வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர் என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார். மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா! மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்; சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா சிவசிவா இன்னதென்று செப்பி டீரே? 15 செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்; கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம் குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே? அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே? அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே? ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே? ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே! 16 உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு; உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்; பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்; இரையென்றால் வாய்திறந்து பட்சி போல எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்; நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால் நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே? 17 கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி; கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்; உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால் யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்; விள்ளாமற் றீராது முனிவனே! கேள்; மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி; தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச் சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே? 18 சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும் தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு; மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்; வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்? சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத் திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்; ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே. 19 கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்; பரமான மவுனமது பரத்திற் சாடும்; ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்தசதா சிவமோடி மணியில் மீளும் கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார் ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே. 20 கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான் சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ் சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்; சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்; நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்; நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே. 21 காண்பேனே நாகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும் குருவான சுடரோடி மணியிற் புக்கும் நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும் நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே. 22 கேளப்பா சிவமோடி அண்டம் பாயும் கிருபையா யண்டமது திரும்பிப் பாயும் கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான் குருவான தசதீட்சை யொன்று மாச்சு மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்; ஆளப்பா நரைத்தமா டேறு வோனே! அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே. 23 அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி! அரகரா உன்போல முனியார் காணேன்; தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா; பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும் பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா! பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே. 24 பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே! பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்; குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்; தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச் சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய் அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய் அரகரா கண்ணாடி லீலை தானே. 25 லீலைபொற் காணுமுகம் போலே காணும் நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்; ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே அரகரா சக்கரங்க ளாறுங் காணும் வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணுஞ் சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமுங் காணே. 26 பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்; நிரத்திலே சடமதனில் யகாரங் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும் வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும் வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும் நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும் நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே. 27 பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால் பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம் சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை; கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக் காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும் இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி. 28 இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம் இருவருக்கும் நடுவான திவளே மூலம் தொடக்காக நின்றவளு மிவளே மூலம் சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம் அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம் ஐவருக்குங் குருமூல மாதி மூலம் கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே. 29 கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின் மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே! உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம் ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள் கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே. 30 வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே மாதுகலி யாணியென வசனித் தார்கள் வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும் மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும் வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும் வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர் வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே. 31 அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தி னீறு பூசிப் பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப் பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த் தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச் செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித் திருளீவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே. 32 பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்; காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங் கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகங் கேளு ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே. 33

காகபுசுண்டர் உபநிடதம் - 31 -2


விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள் விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு; தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந் துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும் எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத் தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி; தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற் சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம். 11 சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்; சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்; தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள் சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்; காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற் காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே. 12 கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக் காணாது சீவான்மா பரமான் மாவும்; தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச் சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம் யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை; விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால் விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே. 13 வீணல்லோ சாதனப்ர யோச னங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது? வீணல்லோ வேதபா டத்தி னிச்சை வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்? வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும் வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்? மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே. 14 வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும் வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும் காணுகின்ற பூவிலுறை வாசம் போலும் கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும் தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும் தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்; ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே. 15 அரிதில்லை பிரமவியா கிருத சீவன் ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச் சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக் குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால் குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும் திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது; சீவவை ராக்யமெனுந் திறமி தானே. 16 திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம் திருசியசூன் யாதிகளே தியான மாகும்; சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதியெனத் தானே போகும்; வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்; அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான் அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே. 17 என்னவே அஞ்ஞானி உலகா சாரத் திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள் முன்னமே செய்ததன்பின் மரண மானால் மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல் வின்னமதா யாங்கார பஞ்ச பூத விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச் சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே. 18 தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ் சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்; ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார் வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே. 19 ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்; மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்; கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம் குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்; பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே. 20 பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன் பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன் வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன் தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்; சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்; ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்; ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே. 21 யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே. 22 மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா; சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம் சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்; தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில் சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்; மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை மூலவிந்து களாதீத மொழிய லாமே. 23 மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின் மோனபிரா ணாதியதே நாத மாச்சு; தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற் சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்; ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம் உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான் வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே. 24 விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 25 பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. 26 கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம் கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்; விண்ணான பெருவெளிக்கு ளீன மானால் விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்; ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்; அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்? அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே; 27 அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக் குறைவில்லை ஓங்கார மூல வட்டக் குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான் நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு நீக்காம லேகமாய் நிர்ண யித்துப் பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப் பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே. 28 புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும் பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான் துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச் சுபாவசா தனையினால் மவுன மாச்சு; விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு; விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு; மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு; வத்துவதே காரணமா மகிமை யாச்சே. 29 மகிமையென்று யோகசா தனையி னாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே; அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே; அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம் சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில் சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு; பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு; பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே. 30 பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம் தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால் சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில் முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான் மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான் நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே. 31

காகபுசுண்டர் உபநிடதம் - 31 -1


II. காகபுசுண்டர் உபநிடதம் - 31 காப்பு எண்சீர் விருத்தம் ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு; அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு; நீதியா மாரூட ஞானம் பெற்ற நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு; சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற் துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத் தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார் சீவேச ஐக்யமது தெரியுந் தானே. நூல் தானென்ற குருவினுப தேசத் தாலே தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்; வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்; மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்; நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்; கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே. 1 பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்? பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்; ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும் சாருமிந்த வுபாதான காரணத்தின் சம்பந்த மில்லாத சாட்சிதானே. 2 சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச் சட்சுமனத் தாலறியத் தகாது யாதும் சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச் சகலவந்தர் யாமித்வ சர்வ பூத சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம் சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ் சத்தாதி பிரமாதி தானே சொல்வாம். 3 சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன் தூலகா ரணப்பிரமந் துரியா தீதம் அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம் அம்சோகம் அசபாமந் திரத்தி யானம் செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச் சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம். 4 பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும் பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும் கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும் கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும் வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும் தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன் தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே. 5 சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம் தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு விவகார சீவனிதை விராட்டென் பார்கள்; வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம் விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு; தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே. 6 கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து தள்ளடா பிராணாதி வாயு வைந்து சார்வான மனம்புத்தி தானி ரண்டு விள்ளடா பதினேழு தத்து வங்கள் விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத் துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ் சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே. 7 நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள் நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு? காலான கண்டமெனுந் தானத் துள்ளே கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்? நாலான ஆன்மாவே அந்த ரான்மா ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு; தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே. 8 தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத் தானமதே இதயமா ஞான சத்தி வானமதே அகங்காரம் வித்தை யாகில் வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும் கோனிதற்கே ஆனந்த போக மாகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம் கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக் காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே. 9 கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு; தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி விள்ளுமந்தப் படிதானே வேத பாடம் விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே. 10

காகபுசுண்டர் ஞானம் 80-7


தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான் கோனென்ற பிரமத்தி லடக்க மாகக் குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க வானொன்றிப் போகுமடா பாணம் பாணம் மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்; தேனென்ற சட்டை களுங் கழன்று போகும் தேனுக்குந் தேவனா யிருக்க லாமே. 52 இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும் ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில் பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும் பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல் குணமான மூவரைப் போற்பிரமத் தூடே திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள் செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே. 53 தானவனே யென்குருவே புசுண்ட நாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம் தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந் துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர் கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங் குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர் தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே. 54 சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா! சத்தியமா யண்டத்திற் செல்லும் போது போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப் புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்; மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம் மைந்தனே! அபுரூப மாகு மப்பா! வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால் வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே. 55 ஆச்சென்ற அபுரூப மான போதே அட்டமா சித்திவகை யெட்டு மாடும்; மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்; காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு கலைமாறி நின்றிடமே கனக பீடம் நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால் நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே. 56 மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான் மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா! காக்கவே சற்குருவின் பாதங் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித் தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச் சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே. 57 இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில் உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே உத்தமனே காயமது வுறுதி யாச்சு; மருக்கியே திரியாமல் மதம்பே சாமல் வண்டரோ டிணங்கியடா மருவி டாமல் குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற் குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே. 58 பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி! பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும் சீரென்று சொப்பனங்க ளதிக மாகத் திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும் காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும் கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும் வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும் வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே. 59 வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு; மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில் ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்; மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால் காயான சுழுத்தியென் றிதற்கு நாமம் கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே. 60 தானென்ற பலரூப மதிகங் காணுந் தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும் ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும் கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே. 61 நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு; நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு தலையான அக்கினியப் படியே சேரு; சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து மலையாமல் ஏகபரா பரனே யென்று மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க அலையாது மனந்தானும் பரத்திற் சென்று ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. 62 ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும் பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப் பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக் காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும் வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே. 63 போமடா புத்திசித்தம் என்ற தாகிப் புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில் ஆமடா வடசாளி மைந்த னென்றும் அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும் நாமடா ஐந்துபேர் தம்மி லேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா! வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே. 64 பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு; பார்தனிலே பிரமனுடை விந்து வாலே; ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்; ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்; நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்; வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள் விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே. 65 காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. 66 நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம் நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம் கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம் குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம் வாடியே வத்தோடே சேராத் தோஷம் வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம் கூடியே வுறவற்றே யிருந்த தோஷம் கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி. 67 அறியாத பாவிக்கு ஞான மேது? ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு; பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை; பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு; விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம் வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா! குறியான அண்டமதை யொளித்தே விட்டார் கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே. 68 குற்றமது வையாமல் அண்டத் தேகிக் கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச் சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம் தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக் குற்றமது வையாமல் மனமன் பாலே குருபரனை நோக்கியடா தவமே செய்து பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது பராபரையுங் கைவசமே யாகு வாளே. 69 ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால் அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும் ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்; போகுமே நீ செய்த காமமெல் லாம் புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே; வாகுமே வழியோடே சேர்த்தா யானால் வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே. 70 பாரடா வாணியுந்தா னிருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்; ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே அண்டத்தைப் பற்றியடா விழுது போலே நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி தன்னில் வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே. 71 சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம் சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுன மாகி அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை ஆரறிவா ருலகத்தி லையா பாரு சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச் சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு. 72 வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா! தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத் தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ் சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே. 73 பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா! பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய் ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில் அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான் நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம் நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு வீரப்பா நீருமடா நவலோ கந்தான் வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே. 74 ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம் அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்; வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு; மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும் முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே. 75 பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப் பாசையடா பேசாம லரைத்து மைந்தா! பாலகனே சவாதோடு புனுகு சேரே. 76 சேரடா அணுப்போலே புருவத் திட்டுத் தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில் ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்? அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே. 77 வாரான தில்லைப்பால் கருந்து ளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ் சீராக முன்சொன்ன கருவை விட்டுத் திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க வீராகப் பாதாளம் பிளந்தே யோடும் வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே. 78 பாரடா பரப்பிரமத் தூடே சென்று பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய் நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான். கூரடா கோடானு கோடி சித்துக் குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே. 79

காகபுசுண்டர் ஞானம் 80-6


ஒன்றான பிரமமே வெவ்வே றாக உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு; நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு; குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு; குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. 32 நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்! பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான் காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்; கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார் கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே. 33 குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும் கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான் அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப் பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே. 34 பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி; பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்; ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான் ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்; நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு; நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு; வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான் விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே. 35 வானென்ற அண்டமதிற் சென்று புக்கு வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில் தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக் கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக் கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு தேனென்ற சித்தமே புத்தி யாகத் தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. 36 பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ் சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள் செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய் காரண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்; வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. 37 கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக் கூத்தாடித் திரியாமற் கவன மாகப் பாடுது பலநூலைப் படித்தி டாமற் பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல் வாடாத தீபத்தை யறிந்து பாரே. 38 பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர் வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி விராட பிரம மொன்றியா யிருக்கும் போது சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே? சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே? கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே? குருபரனே! இந்தவகை கூறு வீரே. 39 கூறுகிறே னென்மகனே வாசி நாதா குணமான வீச்சுரனார் சபையிற் கூடித் தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற் சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும் வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக் கார்மேக மேனியனங் கவரை நோக்கிக் கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே. 40 கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில் ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன். வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று வலவனுடன் மாலானும் உரைக்கும் போது சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச் சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே. 41 பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப் பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ் சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந் திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற் கூடியே அடைந்திருப்பார் குணம தாக வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால் வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே. 42 பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல் அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்; நேரப்பா நெடுந்தூரம் போகும் போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்; வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும் வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே. 43 இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம் என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா! உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்; ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம் புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம் மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. 44 பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்; ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும் வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும் விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச் சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே. 45 பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில் பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம் நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமி தானும் சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ் சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே. 46 வாறான தெய்வமென்றும் பூத மென்றும் வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும் கூறான மாமேரு கிரிக ளென்றும் கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி நேராகப் பிரமமே சாட்சி யாக நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா! வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே; 47 கேளப்பா இப்படியே பிரள யந்தான் கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால் ஆளப்பா அரியயனும் சீவ செந்தும் அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்; நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்; நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால் வாளப்பா காகமென்ற ரூப மானேன் வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. 48 பாரடா இப்படியே யுகங்கள் தோறும் பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ? ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன் வீரடா விமலரிடஞ் செல்லும் போது வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்; காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்! காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. 49 காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50 மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம் சக்தியும் ஆவியுடையு மான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம் புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம் எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏகபர மானதொரு லிங்கந் தானே. 51